×

பரமத்தி அருகே உள்ள கோட்டையண்ணன் கோயில் நினைவுச் சின்னங்கள், சிற்பங்களை பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள கோட்டையண்ணன் கோயில் நினைவுச் சின்னங்கள், சிற்பங்களை பாதுகாக்க உத்தரவு அளித்துள்ளது. ராசு என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் சுற்றுச்சுவரில் தங்கம், வைரம் இருப்பதாக சுவரை சேதப்படுத்தி வருவதாக புகார் அளித்த்துள்ளனர்.

The post பரமத்தி அருகே உள்ள கோட்டையண்ணன் கோயில் நினைவுச் சின்னங்கள், சிற்பங்களை பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Kottayanan Temple ,Paramathi ,NAMAKKAL ,NAMAKKAL DISTRICT ,KOTAYANNAN TEMPLE ,PARAMATI ,TAMIL NADU ARCHAEOLOGICAL DEPARTMENT ,RASU ,Kottayannan Temple ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...